×

பெரியகுளம் வங்கியில் வாடிக்கையாளர் கூட்டம்

பெரியகுளம்,ஏப்.4: பெரியகுளத்தில் பாண்டியன் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி தமிழ்நாடு கிராம வங்கியாக மாற்றப்பட்டது. இந்த வங்கியின் வாடிக்கையளர்கள் கூட்டம் வங்கியில் நடந்தது. கூட்டத்திற்கு கிளை மேலாளர் சுல்பிகர்அலி தலைமை வகித்தார். உதவி மேலாளர் சிவப்பிரியா முன்னிலை வகித்து வங்கியின் சேவைகள் குறித்து பேசினார். காசாளர் ராஜகுரு வங்கி தொழில்நுட்பத்தை விளக்கி பேசினார். கூட்டத்தில் வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நகை மதிப்பீட்டாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Tags : Customer meeting ,Periyakulam Bank ,
× RELATED விவசாயிகளுக்கு அழைப்பு அஞ்சலக வாடிக்கையாளர் கூட்டம்