×

வீடு புகுந்து நகை பறிப்பு

சோழவந்தான், மார்ச் 12: சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தை சேர்ந்த நாகேந்திரன் மனைவி ராஜலட்சுமி (26). நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் ராஜலட்சுமியின் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்து சென்றார். இதுகுறித்து காடுபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்