×

புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை 2 வாரத்தில் தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை 2 வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் கூறியுள்ளார். சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியம் கட்டிய குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. …

The post புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் தொடர்பாக நிபுணர் குழு அறிக்கை 2 வாரத்தில் தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் appeared first on Dinakaran.

Tags : Pliyanthopu ,Minister ,T. Moe Andarasan ,Chennai ,Council ,Pleyanthopu ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி