×

ஓரத்தநாடு பகுதியில் பிப். 16ல் மின்தடை

ஒரத்தநாடு, பிப். 13: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ஒரத்தநாடு, கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை, சேதுராயன்குடிக்காடு  மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வரும் 16ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை பராமரிப்பு பணிகள் மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக மின் விநியோகம் இருக்காது என்று ஒரத்தநாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags : area ,Ooratnad ,
× RELATED நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது