×

தெப்ப திருவிழாவில் மாணவர் பலி

மதுரை, ஜன.22: மதுரை தெப்பக்குளம் தெப்பத்திருவிழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் கோபால் மகன் பிரவீன்(20). கல்லூரியில் படித்து வந்தார். இவர் நேற்று தெப்பக்குளம் தெப்ப திருவிழாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்துவிட்டார்.

Tags : student ,festival ,Tappa ,
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு