×

திருவிடைமருதூர் அருகே தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

திருவிடைமருதூர்,  டிச. 25: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் அய்யாவாடியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் கார்த்தி என்ற கார்த்திகேயன். எலக்ட்ரீசியன்.  இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனமுடைந்த கார்த்தி, தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார்.இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து  விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,Thiruvidimarudur ,
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...