×

கே.பி சுப்பையன் மரணம்

கோவை, டிச.16: கோவை லட்சுமி ஜூவல்லரி மற்றும் லட்சுமி ஓட்டல் உரிமையாளர் கே.பி.சுப்பையன் நேற்று காலை 10.30 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மரணம் அடைந்த கே.பி சுப்பையனுக்கு கே.பி.எஸ் பிரகாஷ், கே.பி.எஸ் ராஜேஷ் என இரு மகன்களும், ரமணி விஜயன், டாக்டர் ராஜலட்சுமி, சாந்தி, ஜோதி என்ற மகள்களும் உள்ளனர். இறுதி ஊர்வலத்தில் தமிழக பால் வளத்துறை அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, எஸ்.பி வேலுமணி மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொள்ளவுள்ளனர்.


Tags : KP Sapphire ,death ,
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை