×

திருவதிகையில் லட்சார்ச்சனை

பண்ருட்டி, நவ. 21: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயர் சாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. கார்த்திகை மாதம் முதல் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் இந்துசமய அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.

Tags : Lakshachan ,
× RELATED சீர்காழி அருகே மங்கைமடம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை