×

சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஹரியானாவைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

The post சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : SBI Deposit ATM ,Chennai ,SBI Deposit ATM centers ,SBI ,ATM ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...