×

ராமநவமி வன்முறையை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிப்பு

கொல்கத்தா: ராமநவமி வன்முறையை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஹவுரா, ஹுக்ளி உள்ளிட்ட இடங்களில் பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு போடப்பட்டு இணையதள சேவை துண்டிப்பு.


Tags : West Bengal ,Ramnavami , Ramnavami, internet service cut off in West Bengal after violence
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...