×

பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர்: பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி விருதுநகர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியையொட்டி 6ஆம் தேதி வரை 4 நாட்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Saduragiri ,Bankuni , பங்குனி, பிரதோஷம், சதுரகிரி, பக்தர்கள்
× RELATED சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு...