×

பொன். மாணிக்கவேல் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: தன் மீது ஐகோர்ட் தெரிவித்த கருத்துகளை நீக்கக் கோரி பொன். மாணிக்கவேல் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கருத்துக்களை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாட பொன். மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது. பொன். மாணிக்கவேல் மனுவை மெரிட் அடிப்படையில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Supreme Court ,Manikavel , Gold. Manikavel, petition dismissed, Supreme Court
× RELATED வங்கதேசத்தில் அரசு வேலைவாய்ப்புகளில்...