×

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காவல் அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்படும்: சார் ஆட்சியர் முகமது சபீர் அறிவிப்பு

நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காவல் அதிகாரி பல்பீர் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்படும் என்று சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விசாரணை கைதிகளுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். சிறிய குற்றங்களில் ஈடுபடுவோரின் பற்களை காவல் அதிகாரி பிடுங்குவதாக புகார் எழுந்தது.


Tags : Samman ,Sir ,Ruler Mohammed Sabir , Prisoner under investigation, teeth, police officer, summons
× RELATED போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர்...