இந்தியா ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு Mar 24, 2023 யூனியன் அரசு டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு என பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதியிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது ஏழுமலையான் பக்தர்கள் புனித தலத்தில் பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்
தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை குறைத்தது ஏன்?..ஒடிசா ரயில் விபத்தில் திசை திருப்பவே சிபிஐ விசாரணையா?: காங். தலைவர் கார்கே சரமாரி கேள்வி..!!
இன்று இரவு சென்னை திரும்புகிறது ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு: நாளை முதல்வரை சந்தித்து அறிக்கை சமர்ப்பிப்பு
ஒடிசாவில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டது : யாருக்கும் காயம் இல்லை!!
கோரமண்டல் ரயில் ஓட்டுநர் காரணம் இல்லை: சிக்னல் பிரச்னையால் தான் சரக்கு ரயில் மீது மோதியது என விசாரணையில் தகவல்.!