×

உக்ரைனில் போர் நடத்தபோது ஒரு சிறிய சிராய்ப்பும் இல்லாமல் மாணவர்களை தமிழ்நாடு அழைத்து வந்தோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: உக்ரைனில் போர் நடத்தபோது ஒரு சிறிய சிராய்ப்பும் இல்லாமல் மாணவர்களை தமிழ்நாடு அழைத்து வந்தோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Ukraine ,Minister ,M. Subramanian , In Ukraine, War, Abrasion, Student, Tamil Nadu, Come, M.Subramanian Answer
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...