குற்றம் மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர் கைது! Mar 23, 2023 மதுரை மாவட்டம் மதுரை: மதுரை மாவட்டம் வாழைத்தோப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் அர்ஜுனன் 31 என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அர்ஜுனிடம் இருந்து 2 கத்திகள், வாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே மருத்துவமனையில் பெண் நோயாளி மீது ஸ்பிரே அடித்து செயின் பறிப்பு
ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாளில் ரூ.1500 தரப்படும் யூடியூப் சேனல் மூலம் வலைவிரித்து ரூ.41.88 லட்சம் மோசடி-தம்பதி கைது: 45 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பறிமுதல்
கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூ. 7.38 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2பேர் கைது