இந்தியா பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் : கேரள அரசு உத்தரவு!! Mar 23, 2023 கேரள அரசு திருவனந்தபுரம் : கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாளில் 210 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கேரள அரசு பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியது.
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் வலியை உணர்கிறேன்; குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர்: பிரதமர் மோடி
ரயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள பெட்டிகளை மீட்க ராட்சத இழுவை தூக்கி கொண்டு வரப்பட்டுள்ளது: ஒடிசா டி.ஜி.பி
எப்போதுமே வந்தே பாரத் பற்றியே பேசுபவர்கள்… சாதாரண மக்கள் பயணம் செய்யும் ரயில்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கமல்ஹாசன், சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து: பெரிய அலட்சியம் இருந்தது; ரயில்வே துறையை சீரழித்துவிட்டார்கள்: லாலுபிரசாத் யாதவ் குற்றச்சாட்டு
ஒடிசா ரயில் விபத்து: மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் நவீன் பட்நாயக்..!!
முதல்வர் உத்தரவின்படி ஒடிசா மாநிலத்தின் பாலசோர், புவனேஷ்வரில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்த மீட்புக் குழு
ரயில் விபத்தில் அடையாளம் காணப்பட்ட சடலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றி இதுவரை தகவல் இல்லை: பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பேட்டி