தமிழகம் ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் Mar 22, 2023 ராஜபாளையம் ராஜபாளையம்: ராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைத்திருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசியற்பட்டியில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 288 வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை வருவாய் துறை பறிமுதல் செய்தது.
95 வயது வரை வாழ்ந்த கலைஞர் மேலும் 5 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்று விழா நாயகனாக இருந்திருப்பார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள், தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும்: பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற உள்ள நிலையில் ஜூன் 14ம் தேதி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு: தடைக்காலத்தை நாட்டுப்படகுகளுக்கும் அமல்படுத்த கோரிக்கை
சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டத்தில் 415 மீட்டர் சுரங்கம் தோண்டி வேணுகோபால் நகரை வந்தடைந்தது: மெட்ரோ நிர்வாகம் தகவல்
தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் வெள்ளியங்கிரியில் தூய்மை பணி: 500-க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வலர்கள் பங்கேற்பு
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவினில் போலி பதிவெண் மூலம் பால் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் கலைஞர் நூற்றாண்டு விழாவில் “அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே” நூல் வெளியீடு
அடுத்தாண்டு ஜனவரி 16, 17, 18ம் தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
திருச்சியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீர்செய்யும் பணியால் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்!!
சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கம் ஷாலிமாருக்கு கோரமண்டல் விரைவு ரயில் இரவு 11.45க்கு இயக்கம்..!!
கிண்டி பகுதியில் 8 மின் திருட்டுகளை கண்டுபிடித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்: அபராதமாக ரூ.8.64 லட்சம் வசூல்