×

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் ரூ.25 கோடியில் அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதால் உயர்கல்வியில் முதலாமாண்டு சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்திருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

Tags : Multinational ,Bird Centre ,Viluppuram District Marakkanam , Marakanam, Pannatu Bird Centre, Budget
× RELATED சென்னையில் ஆட்டிஸம் மையம் , அடுத்த 2...