×

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பூவாய்குளம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 700 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Jallikattu ,Jayangkondam ,Ariyalur district , Jeyangondam, jallikattu competition
× RELATED அண்ணங்காரபேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு டெஸ்க், பெஞ்சுகள்