தமிழகம் கோவை அருகே இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிப்பு Mar 17, 2023 கோவ் கோவை: கோவை ஆனைக்கட்டி சேம்புகரை பகுதியில் இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறை மருத்துவர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி 16, 17, 18ம் தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
திருச்சியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீர்செய்யும் பணியால் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்!!
சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்குவங்கம் ஷாலிமாருக்கு கோரமண்டல் விரைவு ரயில் இரவு 11.45க்கு இயக்கம்..!!
கிண்டி பகுதியில் 8 மின் திருட்டுகளை கண்டுபிடித்தது தமிழ்நாடு மின்சார வாரியம்: அபராதமாக ரூ.8.64 லட்சம் வசூல்
வழக்குகள் குறித்த முழு விவரம் தெரிந்த காவலரை மட்டுமே கோர்ட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்: டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம்: உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் எச்சரிக்கை
சென்னை கிண்டியில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் உரிமை கோரப்படாத 260 இருசக்கர வாகனங்கள் ஏலம்: சென்னை காவல்துறை அறிவிப்பு
ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பிய சம்மனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பதில் தர ஐகோர்ட் உத்தரவு..!
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக ஜூன் 14ல் கருத்துக் கேட்பு கூட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்: நீதிபதிகள் எச்சரிக்கை
டீக்கடையில் டீ குடித்துவிட்டு பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் கமிஷனர் உத்தரவு
விதிகளை பின்பற்றாமல் உடற்கூறாய்வு செய்ததாக புகார்: கரூர் மாணவி உடலை மறு உடற்கூறாய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு..!
போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 300க்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்களை செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கு வழங்கினார் தலைமைச் செயலாளர்