குற்றம் மதுரையில் போலி பில்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக மின்வாரிய ஊழியர் மீது வழக்கு Mar 16, 2023 எலக்டரோலர் மதுரம் மதுரை: மதுரையில் போலி பில்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக மின்வாரிய ஊழியர் குப்பராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கே.புதூர் மின்வாரிய அலுவலக கட்டுமான பிரிவில் பணியாற்றிய குப்பராம் மீது அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை அருகே 80 அடி உயர ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சோகம் : ஒப்பந்ததாரர் கைது;மூவர் மீது வழக்கு
தகாத உறவு, பாலியல் தொல்லை, சித்ரவதை தோழியின் கணவருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பாரின் சரக்கில் விஷம் கலந்து தீர்த்துக்கட்டினர்
ராணுவ வேலையும் போச்சு… வாழ்க்கையும் போச்சு… எஸ்ஐயுடன் எனது மனைவி வீடியோ காலில் பேசுகிறார்: குழந்தைகளை மீட்டு கொடுங்க; பெண் காவலரின் கணவர் எஸ்பியிடம் புகார்
மடிப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பதாக ஏமாற்றிய தம்பதி கைது: போலீசார் நடவடிக்கை
இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த 32 கிலோ தங்கம் பறிமுதல்: கடலில் வீசப்பட்ட 11 கிலோ 3 நாட்களுக்கு பின் மீட்பு
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தம்பதியிடம் 14 சவரன் திருடியவர் கைது: சிசிடிவி கேமராக்கள் பதிவு மூலம் 2 மணி நேரத்தில் சுற்றிவளைப்பு
தனியார் நிறுவனத்தின் வங்கி கணக்கை இணையதளம் மூலம் முடக்கி ரூ.17.30 லட்சம் திருடிய நைஜீரியாவை சேர்ந்த 3 பேர் கைது: லேப்டாப், செல்போன்கள், சிம்கார்டு பறிமுதல்
கீரப்பாக்கம் ஊராட்சியில் ராட்சத பாய்லர் வெடித்த விபத்து: மேலும் ஒருவர் பலி: 2 தொழிற்சாலை நிர்வாகிகள் கைது