தமிழகம் பாஜக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை Mar 16, 2023 CBCID சேலம்: சேலம் பாஜக பிரமுகர் ராஜன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான இருவர் வீடுகளில் கோவை சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
காவிரியில் எந்த காரணத்தை கொண்டும் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் நினைவு தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் மரியாதை
மக்களுக்கு சிரமம் கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு ஏதும் செய்யவில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி
+2 துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!
இருசக்கர வாகனத்தை பைக் டாக்ஸியாக பயன்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி