×

பாஜக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை

சேலம்: சேலம் பாஜக பிரமுகர் ராஜன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான இருவர் வீடுகளில் கோவை சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.


Tags : CBCID , BJP leader, petrol bomb, CBCID probe
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...