குற்றம் திருப்பத்தூரில் வெளிமாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரசி பறிமுதல்: 3 பேர் கைது Mar 14, 2023 திருப்பத்தூர் திருப்பத்தூர்: வெளிமாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரசி பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாந்தோப்பில் ரேஷன் அரிசியை பதுக்கியதாக சுகப்பிரியா, கோவிந்தராஜ், சூர்யா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டவர்கள் உள்பட 100 பேருக்கு விற்பனை சென்னையில் போலி பாஸ்போர்ட் விசா தயாரித்த 3 பேர் அதிரடி கைது: இலங்கையில் இருந்து பேப்பர் வரவழைத்தது அம்பலம்; கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி பரபரப்பு தகவல்
ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் அரசு பயிற்சி டாக்டரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி: டாக்டர்கள் மருத்துவமனையில் போராட்டம்
பெண்ணிடம் ரூ.45 லட்சம் பறித்துச் சென்ற பாஜ மாநில செயலாளர் உள்பட இருவர் கைது: மகனின் திருமணத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் பரபரப்பு
நகை வியாபாரி மீது மிளகாய் பொடி வீசி கம்பியால் தாக்கி ரூ. 1.5 கோடி கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்