தமிழகம் ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு Mar 13, 2023 திருவாரூர் திருவாரூர்: ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்தில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு உதவ சென்னை காவல்துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடு
திருப்புவனம் வைகையாற்றில் குடில் அமைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு: 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிராம திருவிழா
ஒடிசாவில் விபத்து நடந்த ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த 190 பேர் பயணித்ததாக தகவல்: ககன்தீப் சிங் பேடி பேட்டி
ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழுவிடம் காணொலி மூலம் ரயில் விபத்து நிலவரத்தை கேட்டறிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு: 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ஒடிசா ரயில் விபத்து எதிரொலி; சேலம் வழியே கேரளா செல்லும் 3 ரயில் மாற்றுப்பாதையில் வருகிறது: திருவனந்தபுரம்-சாலிமர் ரயில் ரத்து
“நாளைமுதல் நடைமுறைக்கு வருகிறது’’; மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் ஆந்திரா செல்லும் பஸ்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு