ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி அவதூறாக பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்று சீமான் மீதான வழக்கில் கூடுதல் சட்டப்பிரிவுகளை போலீசார் சேர்த்துள்ளனர்.