திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரம் அரசுப்பள்ளியில் கீழே தள்ளிவிடப்பட்ட மாணவர் மணிகண்டன் இறந்ததாக புகார் எழுந்துள்ளது. தகராறில் சகமாணவர் தள்ளிவிட்டதில் விழுந்து காயமடைந்து மணிகண்டன் இறந்ததாக புகார் எழுந்த நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.