×

நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சம்

நாகை: நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எண்ணெய் கசிவை 2 முறை சரி செய்ததாக சிபிசிஎல் அறிவித்த நிலையில் இன்று மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது. குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில் இன்று பம்பிங் செய்ததால் கசிவு ஏற்பட்டுள்ளது.

Tags : CPCL ,Nagur , Nagor, Pattinacherry, Beach, CBCL, Crude Oil, Spill, People, Fear
× RELATED நாகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின்...