×

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று பேரிஜம் ஏரியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றதால், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Forests Department ,Godaikanal Barijam Lake ,Dintugul District , Kodaikanal Parijam Lake, Tourists, Forest Department
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன்...