×

சென்னையில் 3 இடங்களில் புதிய பாலங்கள் அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில் தியாகராய நகர் உள்ளிட்ட 3 இடங்களில் புதிய பாலங்கள் அமைக்க அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர். ரூ.369.04 கோடி மதிப்பில் 3 புதியபாலங்கள் அமைக்க அமைச்சர்கள் நேரு, உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்நாட்டி வைத்தனர்.


Tags : Minister ,Udayanidhi Stalin ,Chennai , Chennai, 3 new bridges, foundation stone Minister
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...