×

பட்டினச்சேரி மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: நாகை பட்டினச்சேரி மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கச்சாஎண்ணெய் குழாய் உடைப்பால் கடல்மாசு ஏற்பட்டு பாதித்த மீனவர்களுக்கு இழப்பீடு தரவேண்டும் எனவும் கச்சா எண்ணெய் குழாயை முற்றிலும் அகற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


Tags : O.A. ,Pannerselvam , In Pattinacherry fishermen, compensation, O. Panneerselvam insisted
× RELATED பட்டாசு ஆலைகளில் ஏற்படும்...