குற்றம் ராஜபாளையம் அருகே தனியார் கிடங்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக 4 பேர் கைது Mar 07, 2023 ராஜபாளையம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் கிடங்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசியை தனியார் கிடங்கில் பதுக்கி வைத்த வேல்முருகன், கௌரிசங்கர், கவீந்திரன், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!!
மதுரையில் பயங்கரம்: தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்து நகை, பணம் பறிப்பு..மர்ம நபர் அத்துமீறல்..!!
சென்னையில் திருட்டுக்கு எதிரான சிறப்பு தணிக்கையில் ஒருவர் கைது: 7 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெற ஆயத்த நடவடிக்கை