×

ராஜபாளையம் அருகே தனியார் கிடங்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக 4 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் கிடங்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசியை தனியார் கிடங்கில் பதுக்கி வைத்த வேல்முருகன், கௌரிசங்கர், கவீந்திரன், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Rajapalayam , 4 people arrested for hoarding ration rice in a private warehouse near Rajapalayam
× RELATED ராஜபாளையம் மகளிர் கல்லூரியில் பிரபஞ்ச அறிவியல் சிறப்புரை