×

புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமீன் கோரிய பாஜக செய்தி தொடர்பாளர் மனு மீது விசாரணை முடித்து வைப்பு

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பிய வழக்கில் முன்ஜாமீன் கோரிய பாஜக செய்தி தொடர்பாளர் மனு மீது விசாரணை தொடங்கியது. பிரசாந்தை உம்ராவ் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. இந்தி பேசியதற்காக 12 புலம்பெயர் தொழிலார்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக வதந்தியை பிரசாந்த் உம்ராவ் பரப்பினர். தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தை நாட உத்தரவிட்டு வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.



Tags : BJP ,Manu , The investigation into BJP spokesperson Manu's plea seeking anticipatory bail in the case of spreading rumors about migrant workers is over
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...