தமிழகம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 450 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து பறிமுதல் Mar 07, 2023 இலங்கை தேவிபட்டினம், இராமநாதபுரம் ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து 250 அழகு சாதனப் பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.
சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே தகுதி: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 12ம் தேதி முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்: ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
மதுரையில் உலக சாதனை முயற்சி; கலைஞரின் உருவ வடிவில் நின்று தூய்மைப் பணியாளர்கள் அசத்தல்: 2,752 பேர் பங்கேற்பு
சோதனை ஓட்டம் நிறைவடையாததால் தள்ளி போகிறது: புதிய சர்வதேச விமான முனையம் ஜூலையில் செயல்பாட்டுக்கு வருகிறது
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கை அடுத்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
செய்யூர் சட்டமன்ற தொகுதியில் ரூ98 லட்சத்தில் அரசு பள்ளிக்கு அடிக்கல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு