தமிழகம் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு Mar 06, 2023 சேலம் தொழிலாளர் நீதிமன்றம் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெய்வகனி என்பவருக்கு மீண்டும் பணி வழங்க கோர்ட் உத்தரவிட்டதை செயல்படுத்தாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவியேற்றார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை நடந்தது: வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் இன்று காலை மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!
நாடு முழுவதும் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது!
தொடர் மழையால் மகசூல் அதிகரிப்பு; மஞ்சூர் சுற்றுவட்டார தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை வரத்து 2 மடங்கு உயர்வு
சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட மூன்று மருத்துக்கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!