×

கடலூர் மாவட்டம் சிவனார்புரம் பகுதியிலுள்ள பட்டாசு கிடங்கில் நாட்டு வெடி தயாரிக்கும் போது தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியாகட்டுப்பாளையம் அருகே சிவனார்புரம் பகுதியிலுள்ள பட்டாசு கிடங்கில் நாட்டு வெடி தயாரிக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்


Tags : Sivanarpuram ,Cuddalore district , Cuddalore, firecrackers warehouse, homemade explosives, fire accident, one person killed
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...