×

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கையில் அறிக்கை வெளியிட்டதாகவும் அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். வதந்தி பரப்புதல் வன்முறையை தூண்டுதல், மத ரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறை வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Annamalai , A case has been registered against Annamalai for publishing a defamatory report on the issue of migrant workers
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...