×

திருப்பூரில் தண்டவாளத்தில் வடமாநில தொழிலாளி சடலமாக மீட்பு!

திருப்பூர்: திருப்பூரில் தண்டவாளத்தில் வடமாநில தொழிலாளி சஞ்சீவ் குமார் சடலமாக மீட்கப்பட்டார். அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளார்.



Tags : Tiruppur , Northern state worker recovered from the rail in Tirupur!
× RELATED திருப்பூரில் இருந்து தேர்தலில்...