×

மே.வங்கத்தில் மூச்சு திணறலுக்கு 5 குழந்தைகள் பரிதாப பலி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இருவேறு அரசு மருத்துவமனைகளில் அடினோ வைரசால் பாதிக்கப்பட்ட, 9 மாத குழந்தை உள்பட 5 குழந்தைகள் சுவாசத் தொற்றினால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில் 2 குழந்தைகள் கொல்கத்தா அரசு மருத்துவமனையிலும், 3 குழந்தைகள் பிசி ராய் அரசு குழந்தை நல மருத்துவ அறிவியல் கல்லூரியிலும் சிகிச்சை பெற்று வந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், இறந்த குழந்தைகளின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே இது உறுதிபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Bengal , 5 children died of suffocation in Bengal
× RELATED மே.வங்கத்துக்கு எதிராக பாஜ அவதூறு...