×

நாகர்கோவில் அருகே வலம்புரி விளையில் உள்ள மாநகராட்சி உரங்கிடங்கில் தீ விபத்து

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வலம்புரி விளையில் உள்ள மாநகராட்சி உரங்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உரக்கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.




Tags : Valamburi ,Nagargo , A fire broke out at the Corporation's warehouse in Valampuri Udi near Nagercoil
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...