×

டெல்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் உலக புத்தக கண்காட்சி தொடக்கம்

டெல்லி: டெல்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் உலக புத்தக கண்காட்சி தொடங்கியது. மார்ச் 5-ம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு கண்காட்சியில் நுழைவு கட்டம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : World Book Exhibition ,Pragati Maidan Arena ,Delhi , World Book Fair, Pragati Maidan, Delhi
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...