×

விருதுநகரில் பிரசவத்தின்போது தாயும், சிசுவும் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையில் தர்ணா

விருதுநகர்: விருதுநகரில் பிரசவத்தின்போது தாயும் சிசுவும் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தாய் முத்துக்குமாரி மரணத்தை முறையாக தெரிவிக்கவில்லை என உறவினர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : Sisu ,Vrududnagar , Virudhunagar Medical College Hospital, death during childbirth, relatives stage dharna at the hospital
× RELATED விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல்...