×

தூத்துக்குடியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் 5ஜி சேவைக்கான செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு

தூத்துக்குடி: முத்தையாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் 5ஜி சேவைக்கான செல்போன் டவர் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அமெரிக்க நிறுவனம் சார்பில் செல் போன் டவர் அமைக்க வந்த ஊழியர்களை மக்கள் தடுத்து நிறுத்தினர். 


Tags : Tutukudi , Tuticorin, cell tower for 5G service, people protest
× RELATED “முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக்...