×

சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு அரிவாள் வெட்டு

சென்னை: சென்னை அகரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக திவாகர் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. துணிக்கடையில் வைத்து சரமாரியாக தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த திவாகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Scythe ,Chennai , Chennai, Munvirottam, Scythe cut for youth
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?