×

சிவசேனா வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி : சிவசேனா கட்சி, சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து, உத்தவ் தாக்ரே தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று பிவிசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவானது  இன்று மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருக்கிறார்.


Tags : Shivasena ,Supreme Court , Shiv Sena, Case, Supreme Court, Inquiry
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...