×

தமிழ்நாடு டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நோட்டீஸ்

சென்னை: மார்ச்5ல் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். அனுமதி அளிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். பிப்.12,19, மார்ச் 5 ஆகிய தேதிகளை பரிந்துரைத்து பிப்ரவரி 11ல் விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : RSS ,Tamil Nadu ,DGP , RSS organization notice to Tamil Nadu DGP
× RELATED காவி நிறத்தில் மாறிய தூர்தர்ஷன் லோகோ எதிர்க்கட்சியினர் கண்டனம்