இந்தியா அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் செஞ்சி டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரில் விசாரணை Feb 16, 2023 ஜோதி ஆசர்மா செஞ்சி டி. பெங்களூர் பெங்களூர்: அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக செஞ்சி டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்திவருகின்றனர். ஆசிரமத்தில் இருந்து 16 பேர் காணாமல்போனது தொடர்பாக பெங்களூருவில் விசாரணை நடைபெறுகிறது.
மைசூர் அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழப்பு..!!
மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிப்போம்: ராகுல் காந்தி நம்பிக்கை