×

தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகாவை பிற்பகலில் ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகாவை பிற்பகலில் ஆஜர்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கிருத்திகாவை பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜர்படுத்த போலீசாருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கிருத்திகாவை தன்வசம் ஒப்படைக்கக்கோரி அவரது தாத்தா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Tags : Krithika ,Tenkasi , Gujarat Female Krithika, Ajar, Icourt Branch
× RELATED பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி...