தேனி ஆண்டிபட்டி அருகே விவசாயி வீட்டிற்குள் நுழைந்த கரடி பிடிபட்டது
04:39 pm Feb 14, 2023 |
தேனி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியில் விவசாயி வீட்டிற்குள் நுழைந்த கரடி பிடிபட்டது. விவசாயி மாரிமுத்து வீட்டிற்குள் நுழைந்த கரடியை வனத்துறை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது.