×

தேனி ஆண்டிபட்டி அருகே விவசாயி வீட்டிற்குள் நுழைந்த கரடி பிடிபட்டது

தேனி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியில் விவசாயி வீட்டிற்குள் நுழைந்த கரடி பிடிபட்டது. விவசாயி மாரிமுத்து வீட்டிற்குள் நுழைந்த கரடியை வனத்துறை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது.




Tags : Honey, Antipatti, Farmer, Indoors, Bear
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்